உள்நாடுகாலநிலை

நுவரெலியாவில் மண்மேடு சரிந்து விழுந்ததால் போக்குவரத்து தடை

நுவரெலியா – டன்சினன் ஊடாக பூண்டுலோயா செல்லும் வீதியில் டன்சினன் பகுதியில் இன்று புதன்கிழமை (27) காலை மண்மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக அவ்வீதியில் போக்குவரத்து தடைப்பட்டதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.

வீதியில் வீழுந்துள்ள மண்குவியலை பெக்கோ இயந்திரங்களை பயன்படுத்தி விரைவாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பூண்டுலோயா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

“கல்வியில் ஏற்படும் மறுமலர்ச்சி” சுசிலின் முக்கிய அறிவிப்பு

அதானி நிறுவனத்தின் காற்றாலை மின் திட்டம் இன்னும் இரத்துச் செய்யப்படவில்லை – அமைச்சர் குமார ஜயகொடி

editor

ஜனாதிபதி நிதியிலிருந்து ஊக்குவிப்புக் கொடுப்பனவு வழங்க திட்டம்

editor