உள்நாடு

நுரைச்சோலை மின்நிலைய 3வது மின்பிறப்பாக்கி தற்காலிகமாக நிறுத்தம்

(UTV | கொழும்பு) – நுரைச்சோலை மின் நிலையத்தின் 3 ஆவது மின்பிறப்பாக்கியின் செயற்பாடானது, திருத்தப் பணிகள் காரணமாக ஒரு வாரத்திற்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், மின் விநியோகத்தில் எந்தத் தடையும் இல்லை என மின்நிலைய பொறியியல் துறை தெரிவித்துள்ளது.

Related posts

மூன்று மாகாணங்களுக்கு பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 235 ஆக உயர்வு

கடந்த 24 மணி நேரத்தில் 2 மரணங்கள் : 487 தொற்றாளர்கள்