உள்நாடு

கேரள கஞ்சாவுடன் 30 பேர் கைது

(UTV | நீர்கொழும்பு ) – நீர்கொழும்பு – கொச்சிகடை பகுதியில் முகப்புத்தகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் ஒன்றில் கொண்ட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, கேரள கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபைக்கும், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும் இடையிலான கலந்துரையாடல்!

editor

சுலோச்சன கமகே உள்ளிட்ட இருவருக்கு தொடர்ந்து விளக்கமறியலில்

editor

அம்பாறையில் வாகனங்கள் விபத்து: சிலர் வைத்தியசாலையில்