சூடான செய்திகள் 1

நீர்கொழும்பு – கட்டுவாப்பிட்டியில் பதற்றம்: பொலிஸார் குவிப்பு

(UTVNEWS | COLOMBO) –  கட்டுவாப்பிட்டி பகுதியில் மாதா சிலைக்கு கல் எறியப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தின் பாதுகாப்பிற்காக பொலிஸார் குவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

Related posts

சஜித் பிரேமதாச – முஸ்லிம் கட்சி தலைவர்களிடையே சந்திப்பு

கிம்புலா எலே குணாவின் சகாக்கள் நான்கு பேர் கைது

தொடரூந்து சங்கங்கள் தொழிற்சங்க போராட்டத்தில்…