உள்நாடு

நீரை மிக சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

(UTV|கொழும்பு) – நிலவும் வறட்சியுடன் கூடிய காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

நீரைப் பெற்றுக்கொள்ளும் இடங்களில் நீர் வற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.

வறட்சியான காலநிலை காரணமாக நீரை மிக சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது

Related posts

வரவு செலவுத் திட்டம் 2023 : சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு

இலங்கையில் mcdonald’s கிளைகள் மூடல்!

ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை