உள்நாடு

நிதியமைச்சராக இருந்த காலம் தொடர்பில் விசாரணைகளை நடத்த மங்கள கோரிக்கை

(UTV|COLOMBO) – முன்னாள் அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர, அவர் நிதி அமைச்சராக இருந்த காலம் குறித்து விசாரணைகளை நடாத்துமாறு கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளார்.


அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் அவர் இது தொடர்பில் பதிவொன்றினையும் பதிவிட்டுள்ளார்.

Related posts

முட்டையின் விலை அதிகரிப்பு!

பயிற்றுவிக்கப்படாத இலங்கை இமாம்கள் மற்றும் பள்ளிவாசல் நிருவாக்கத்தினர் : யூஸுப் முப்தியின் அறிவிப்பு

ஒன்றிணைந்து செல்ல எங்களுக்கு கட்சி நிறம் தேவையில்லை – மனுஷ நாணயக்கார