சூடான செய்திகள் 1

நாளை முதல் மேலதிக வீதி ஒழுங்கு நிரல் நடைமுறையில்

(UTV|COLOMBO)-பத்தரமுல்ல பாராளுமன்ற சுற்றுவட்டத்திலிருந்து நாளை (08) முதல் மேலதிக வீதி ஒழுங்கு நிரல் நடைமுறை இடம்பெறவுள்ளது.

பத்தரமுல்ல பாராளுமன்ற சுற்றுவட்டத்திலிருந்து ராஜகிரிய மேம்பாலம் ஊடாக ஆயுர்வேத வைத்தியசாலை சந்தி வரையிலும் பொரளை சந்தி வழியாக மேலதிக வீதி நிரல்களை நடைமுறைப்படுத்துவதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளது.

இது நாளை (08) முதல் வார நாட்களில் காலை 6.30 இலிருந்து காலை 9.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் ஹிமந்த ஜயலத் தெரிவித்துள்ளார்.

 [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

67 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் ஜனாதிபதி

ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை…