சூடான செய்திகள் 1

நாளை முதல் புனித நோன்பு ஆரம்பம்

(UTV|COLOMBO) புனித நோன்பு, நாளை முதலே அனுஸ்டிக்கப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

ஹிஜிரி 1440 புனித ரமழான் மாத்திற்கான தலைபிறை காணுவதற்கான மாநாடு நேற்று கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.

அதன்போது நாட்டின் பல பாகங்களிலும் பிறை தென்படாமையினால், நாளை முதல் புனித நோன்பு ஆரம்பமாகாவுள்ளது.

 

 

 

 

 

Related posts

தோனியை தேர்வு செய்தவர் தற்கொலை

சைட்டம் மாணவர்களை ஜோன் கொத்தலாவல பல்கலையில் இணைப்பது குறித்த சட்டமூலம் இன்று

மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய கலந்துரையாடல்