சூடான செய்திகள் 1

நாளை முதல் புனித நோன்பு ஆரம்பம்

(UTV|COLOMBO) புனித நோன்பு, நாளை முதலே அனுஸ்டிக்கப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

ஹிஜிரி 1440 புனித ரமழான் மாத்திற்கான தலைபிறை காணுவதற்கான மாநாடு நேற்று கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.

அதன்போது நாட்டின் பல பாகங்களிலும் பிறை தென்படாமையினால், நாளை முதல் புனித நோன்பு ஆரம்பமாகாவுள்ளது.

 

 

 

 

 

Related posts

சுதந்திரக் கட்சியின் மே தின கூட்டம் கம்பஹா நகர சபை மைதானத்தில்

பலஸ்தீன் மக்களுக்காக நோன்பு நோற்குமாறும், தொழுகைகளில் குனூத்-அந்-நாஸி லாவை ஓதுமாறு ACJU கோரிக்கை

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் உயிரிழப்பு (UPDATE)