கிசு கிசு

நாலக சில்வா தெரிவுக் குழு விசாரணைகளுக்கு அழைக்கப்படவுள்ளார்?

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில், விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள, தெரிவுக் குழுவின் விசாரணைகளுக்காக, பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளரும் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபருமான நாலக சில்வா அடுத்த வாரம் அழைக்கப்படவுள்ளார்.

மேற்படி நேற்று முதலாவதாக இடம்பெற்ற, தெரிவுக் குழுவின் விசாரணைகளில் வெளியிடப்பட்ட தகவல்கள் தொடர்பில் விசாரிக்கவே நாலக சில்வா அழைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஜூன் 28 வரை பயணக்கட்டுப்பாடு நீடிக்கப்படுமா?

காதலிகளின் அந்தரங்க புகைப்படங்களை காட்டி மாணவர்கள் செய்த காரியம்!!!

பேஸ்புக் நேரலை சேவைகளுக்கு புதிய கட்டுப்பாடுகளா?