உள்நாடு

நாட்டிலுள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களும் நாளை மூடப்படும்

(UTV | கொழும்பு) – நாட்டிலுள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களும் நாளைய தினம் (06) மூடப்படுமென, தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

தவிர்க்க முடியாத காரணங்களால் குறித்த இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தபால் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கல்வித்துறையில் புதிய சகாப்தம் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

கிழக்கு மாகாண திணைக்களங்களின் புதிய தலைவர்கள் நியமனம்!

editor