உள்நாடு

நாட்டிற்கு அச்சுறுத்தலான உடன்படிக்கைகளை இரத்து செய்யுமாறு கோரிக்கை [VIDEO]

(UTV|கொழும்பு)- மத்திய கிழக்கு பிராந்தியங்களில் நிலவும் பாதுகாப்பு நிலைமைகளை கருத்திற்கொண்டு நாட்டுக்கு அச்சுறுத்தலான ஒப்பந்தங்களை இரத்து செய்ய ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜெ.வி.பி கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை சவுதி அரேபியாவில் உள்ள இலங்கையர் அனைவரையும் அவதானத்துடன் இருக்குமாறு ரியாத்திலுள்ள இலங்கை தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related posts

விமானங்களுக்கான தரையிறங்கல் – தரித்தல் கட்டண அறவீடு இல்லை

கடந்த 24 மணிநேரப் பகுதியில் 29 பேர் கைது

பொதுமக்களை எச்சரிக்கும் விசேட அறிக்கையை வெளியிட்ட இலங்கை மத்திய வங்கி

editor