சூடான செய்திகள் 1

நாட்டின் பல மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|COLOMBO) தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலையை அடுத்து நாட்டின் பல மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தேசிய டெங்கு தடுப்புபிரிவு தெரிவித்துள்ளது.

மேற்படி கொழும்பு. கம்பஹா,களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோய் அனர்த்தம் உள்ள மாவட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

குடம்பி விஞ்ஞான ஆய்வு அறிக்கை மற்றும் சமீபத்தில் தொற்று நோய் தொடர்பான தரவுகள் மூலம் உறுதி செய்யப்பட்டிருப்பதாக டெங்கு தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

ஆகஸ்ட் மாதம் 06ஆம் திகதி க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆரம்பம்

தவறான மருந்து  சீட்டால் பரிதாபாமக உயிரிழந்த குழந்தை

அமைச்சரவை மாற்றங்களுடன் கூட்டு அரசாங்கம் தொடரும்