உள்நாடு

தொழுவ பிரதேசத்தில் மற்றுமொரு சிறுத்தை கொலை

(UTV | கொழும்பு) – கம்பளை – தொழுவ பிரதேசத்தில் மற்றுமொரு சிறுத்தை கொலை செய்யப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் அறியக் கிடைத்ததும் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போதிலும், துரதிஷ்டவசமாக சிறுத்தை பலத்த காயங்களுக்கு உள்ளாகி இறந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இன்று கொழும்பில் பிம்ஸ்டெக் மாநாடு

இலங்கையில் வளிமாசு அதிகரிப்பு

வாக்களர் அட்டைகளை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்று முதல்