சூடான செய்திகள் 1

தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து

(UTVNEWS|COLOMBO)- இங்கிரிய பிரதேசத்தில் உள்ள பிரதான தூரிகை உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்தொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹொரனை நகர சபைக்கு உரித்தான இரு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் களுத்துறை நகர சபைக்கு உரித்தான தீயணைப்பு வாகனம் ஒன்றும் தீயைணப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம தொடர்பில் இதுவரையில் இனங்காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கல்முனை மாநாகர சபையில் ஊழல் – சீ.ஐ.டியால் கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கம்மறியல்

பிரதமர் பதவி தொடர்பில் தான் கருத்து வெளியிடுவது சிறந்தது அல்ல

ஐ.தே.கட்சியின் தலைமை ரணிலுக்கு