உலகம்

தொடர்ந்தும் லெபனானில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை

(UTV |  லெபனான்) – லெபனானில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று(15) இரண்டாவது நாளாகவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Pfizer-BioNTech நிறுவனத்திடம் இருந்து 28,500 கொரோனா தடுப்பூசிகளை லெபனான் கொள்வனவு செய்துள்ளது.

21 இலட்சம் தடுப்பூசிகளின் ஒரு தொகுதியாகவே இந்த தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

குவைத்தில் நாளை முதல் ஊரடங்கு

டெலிகிராம் செயலியின் நிறுவனர் கைது.

editor

வௌிநாட்டு மாணவர்களை மீள அனுப்பும் திட்டம் கைவிடப்பட்டது