உள்நாடு

தொடர்ந்தும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்

(UTV | கொழும்பு) –  எதிர்வரும் பண்டிகை காலங்களில் தனிமைப்படுத்தல் சட்டங்களை பொதுமக்கள் முறையாக பின்பற்றி செயற்படுமாறும் பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேலும், தனிமைப்படுத்தப்படுகின்ற பகுதிகளிலுள்ள மக்கள் தனிமைப்படுத்தல் சட்ட விதிகள் மற்றும் சுகாதார அதிகாரிகளின் உத்தரவுகளை மீறி செயற்பட்டால் அந்த பகுதிகளை தொடர்ச்சியாக தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

டல்ஜித் அலுவிஹாரே பதவி நீக்கம்

ஜனாதிபதி மாறினாலும், அரசாங்கம் மாறினாலும் ரணில் விக்கிரமசிங்க இணக்கப்பாடு கண்ட சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையே இன்னும் அமுலில் உள்ளது – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

ரிஷாதின் கைது சட்ட ஆட்சியையும் நீதி முறைமையையும் குழிதோண்டிப்புதைக்கும் செயல்