உள்நாடு

தொடர்ச்சியாக 14 நாட்களுக்கு நாடு முடக்கப்பட வேண்டும்

(UTV | கொழும்பு) –  நாடளாவிய ரீதியாக தொடர்ச்சியாக 14 நாட்களுக்கு கடுமையான பயணக்கட்டுப்பாடுகள் விதிக்குமாறு இலங்கை வைத்தியர்கள் சங்கம் (SLMA) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு உள்ளிட்ட நடவடிக்கைகளால், கொவிட் -19 பரவலை கட்டுப்படுத்த போதுமானதல்ல என்பதால் இந்த நடவடிக்கை எடுக்குமாறும் குறித்த சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

 

Related posts

க.பொ.த. சாதாரண தரத்தில் சித்தியடைந்த ஜனாதிபதி புலைமைப்பரிசில்!

தேவைக்கேற்ப எரிபொருள் கிடைக்கும் பட்சத்தில் மின்வெட்டு இல்லை

போலி SLS தரநிலை சின்னம் கொண்ட ஒரு தொகை தண்ணீர் போத்தல்கள் அழிப்பு

editor