உள்நாடு

தேவைக்கு ஏற்ப IMF உதவியை நாடுவோம்

(UTV | கொழும்பு) – தேவைப்பட்டால் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்திருந்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

Related posts

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு முழுமையான அதிகாரம்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் புதன்கிழமை இஸ்ரேலிற்கு விஜயம்!!

அவிசாவளையில் வெடிப்பு சம்பவம் ஒருவர் பலி