உள்நாடு

தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) -பொதுத்தேர்தல்கள் தொடர்பில் இன்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட பேச்சுவார்த்தை ஒன்று இன்று (11) இடம்பெறவுள்ளது.

ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கும் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களுக்கும் இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

Related posts

குணமடைந்தோர் எண்ணிக்கை 105 ஆக அதிகரிப்பு

IMF அறிக்கை மீதான அவசர விவாதத்திற்கு ரணில் அழைப்பு

அமரபுர மகா நிக்காயவின் உயர்பீட மகாநாயக்கர் காலமானார்