உள்நாடுசூடான செய்திகள் 1

தேர்தல்கள் ஆணைக்குழு இன்றும் கூடுகின்றது

(UTV|கொழும்பு) – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடவுள்ளது.

வாக்களிப்பிற்கான நேரத்தை அதிகரிப்பது தொடர்பில் இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன்  நாடளாவிய ரீதியில் இதுவரை நடைபெற்று முடிந்த தேர்தல் ஒத்திகை தொடர்பிலும்  விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கஞ்சா ஏற்றுமதி குறித்து மற்றுமொரு தகவல் …

மென்டி எனும் போதைப்பொருளுடன் மூவர் கைது

அபேகுணவர்தன மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு