வகைப்படுத்தப்படாத

தேயிலைக்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிகத் தடை விரைவில் நீக்கப்படும்

(UTV|COLOMBO)-இலங்கையின் தேயிலையை இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா விடுத்துள்ள தற்காலிகத் தடையை விரைவில் நீக்கிக் கொள்ள முடியும் என்று ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் சமன் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இருந்து இறக்குமதியான தேயிலைத் தொகை ஒன்றில் ஒருவகை பூச்சி இருந்தமை கண்டறியப்பட்டதால் குறித்த தடையை ரஷ்யா விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

வெள்ளை மாளிகையின் சட்டத்தரணி பதவி விலகுவார்

கொழும்பில் 46 வது பங்களாதேஷ் பாதுகாப்பு தினம்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 653 ஆக உயர்வு