உள்நாடு

தேசிய தொலைக்காட்சியின் ஒளிபரப்பு முடக்கம்

(UTV | கொழும்பு) – தேசிய தொலைக்காட்சியின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக ரூபவாஹினி மற்றும் நேத்ரா அலைவரிசைகள் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இன்று காலை முதல் ரூபவாஹினி அருகே பலத்த இராணுவ பாதுகாப்பு இடப்பட்டிருந்த நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு உள்நுழைய முயற்சித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்பவர்களுக்கு 3வது தடுப்பூசி

ராஜிதவின் வழக்கறிஞரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அனுமதி

சீனகப்பலின் வருகை – கரிசனை வெளியிட்டது அமெரிக்கா.