உள்நாடு

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் இராஜினாமா

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவர் சிந்தக தர்ஷன ஹேவாபதிரன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

கடந்த வருடம் ஒக்டோபர் 4 ஆம் திகதி அவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.

இவர் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 32வது தலைவராவார்

Related posts

வெளிநாட்டு பயணிகளுக்கான தடையை நீக்கியது இந்தியா

மேலும் 406 பேருக்கு கொரோனா தொற்று

ரம்புக்கனை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி – பிரதமர் கவலை