சூடான செய்திகள் 1

தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான யோசனை சபாநாயகருக்கு

(UTV|COLOMBO)-தேசிய அரசொன்றினை உருவாக்க அமைச்சுப் பதவிகளது எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற அனுமதியினை கோரும் யோசனை ஒன்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் இன்று(01) காலை கையளிக்கப்பட்டதாக சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

அவ்வாறான யோசனை ஒன்று கிடைக்கப் பெற்றதாகவும் சபாநாயகர் அலுவலகம் உறுதி செய்துள்ளது.

 

 

 

 

Related posts

பாதிக்கப்பட்ட வீடுகளின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்த நிசாம் காரியப்பர்

editor

உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவதில் தாமதம்?