சூடான செய்திகள் 1

தெமட்டகொடை– மஹவில கார்டினில் அமைந்துள்ள வீட்டை CID யினர் பொறுப்பேற்றனர்

(UTV|COLOMBO) தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் இலங்கை தலைவர் சஹ்ரானுக்குச் சொந்தமான, வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்ற தெமட்டகொடை – மஹவில கார்டினில் அமைந்துள்ள வீட்டை குற்றப்புலனாய்வு பிரிவினர் பொறுப்பேற்றுகொண்டதாக இன்று (07) தெரிவித்தனர்.

Related posts

தங்க ஆபரணங்களுடன் மூன்று பேர் கைது

சிறுத்தை கொலை : கைதான 10 பேரும் பிணையில் விடுதலை

நிலைபேறான அபிவிருத்தயை உருவாக்குவதே எமது இலக்கு