உள்நாடு

தூசிதுகள்கள் மாசுப்படும் அளவு அதிகரிக்கக் கூடும்

(UTV|கொழும்பு) – கொழும்பு உள்ளிட்ட மேலும் நகரங்களில் இன்றும் நாளைய தினங்களில் வளிமண்டளத்தில் வெளியாகும் தூசிதுகள்கள் மாசுப்படும் அளவு அதிகரிக்கக் கூடும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி மையம் அமைப்பின் சிரேஷ்ட நிபுணர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளனர்.

நேற்று வளிமண்டளத்திலிருந்து வெளியான தூசி துகள் மாசுபடுதலின் அளவு அதிகரித்து காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இடியப்பத் தட்டுகள் உட்பட 8 பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்களுக்கு தடை

கண்டி : 45 பாடசாலைகளுக்கு பூட்டு

மான் பலமாக பாய்ந்து ஆட்சியைக் கைப்பற்றும் – வேட்புமனு தாக்கல் செய்த தமிழ் மக்கள் கூட்டணி

editor