உள்நாடு

துப்பாக்கிச் சூட்டு பிரபல வர்த்தகர் ”கிளப் வசந்த” உயிரிழந்துள்ளார்!

அத்துருகிரியவில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பிரபல வர்த்தகர் ”கிளப் வசந்த” உயிரிழந்துள்ளார். பிரபல பாடகி கே. சுஜீவா உட்பட்ட நால்வர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

Related posts

கறுப்பு ஞாயிறு போராட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி பூரண ஆதரவு

இம்மாத இறுதியில் இந்தியாவிற்கு பயணிக்கும் பசில்

கடந்த வருடத்தை விட இந்த வருடம் ரயில் விபத்துக்கள் அதிகரிப்பு