உள்நாடு

துப்பாக்கிச் சூட்டில் சிறுத்தை பலி

(UTV | கொழும்பு) – துப்பாக்கிச் சூட்டில் பலியான சிறுத்தை ஒன்றின் உடல், மஸ்கெலிய தேயிலை தோட்டத்தில் நேற்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

கடந்த 10 வருடங்களில் நாட்டில் 42 சிறுத்தைகள் பலியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்றும் 562 பேர் நோயிலிருந்து மீண்டனர்

புலமைப்பரிசில் வினாத்தாள் வெளியானமை தொடர்பில் விசாரணை!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான 8 வது நபர் கண்டுபிடிப்பு