உள்நாடு

துன்புறுத்தல்களுக்கு உள்ளான பணிப்பெண்கள் இலங்கைக்கு

(UTVNEWS | COLOMBO) – குவைத்திற்கு பணிப்பெண்களாக சென்று பல்வேறு துன்புறுத்தல்களுக்கு முகங்கொடுத்த 46 பெண்கள் இன்று நாடு திரும்பினர்.

இவர்கள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இன்று காலை 6.20 மணிக்கு குவைட் நாட்டில் இருந்து நாட்டை வந்தடைந்தனர்.

இவர்களில் பெரும்பாலோர் அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை பகுதியில் வசிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

அம்பாறை மாவட்டத்தில் கருணா போட்டியிடத் தீர்மானம்

விலங்குகளின் நலனுக்கு முன்னுரிமை வழங்குங்கள் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் பின்லாந்து மனித உரிமைகளிற்கான சிறப்புத்தூதுவருக்குமிடையே சந்திப்பு!