உள்நாடு

தியத உயன தடுப்பூசி நிலையம் 24 மணித்தியாலமும் இயங்கும்

(UTV | கொழும்பு) – AstraZeneca இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தும் தியத உயன தடுப்பூசி நிலையம் இன்று(02) முதல் புதன்கிழமை(04) வரை, 24 மணித்தியாலங்களும் இயங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், விஹார மகாதேவி பூங்காவிலும் 24 மணித்தியாலங்களும் இயங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

கிறிஸ்மஸ் தினத்தில் மட்டுப்படுத்தப்பட்ட மதுபான விற்பனைக்கு கோரிக்கை

“சமூக இருப்புக்கான தேர்தல் இது” – சிந்தித்து வாக்களிக்குமாறு வேண்டுகோள்

நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]