உள்நாடு

தினுக – மதூஷின் உதவியாளர்கள் இருவர் கைது

(UTV | கொழும்பு) – திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கெசல்வத்த தினுக மற்றும் மாகந்துரே மதூஷின் உதவியாளர்கள் சகாக்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் புறக்கோட்டை – வாழைத்தோட்ட பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

“சம்பந்தனின் பதவி தொடர்பில் அலட்டிக்கொள்ள தேவையில்லை”

பொதுமகனை உதைத்த இராணுவ அதிகாரி மீது விசாரணை

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு ஆட்கடத்தல் – முக்கிய நபர் கைது.