உள்நாடுசூடான செய்திகள் 1

திங்கள் முதல் பொதுப் போக்குவரத்து வழமைக்கு கொண்டுவர தீர்மானம்

(UTV|கொழும்பு)- எதிர்வரும் 08 ஆம் முதல் பொது போக்குவரத்து வழமை போன்று முன்னெடுக்க போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

சுகாதார நடைமுறைகளுக்கு உட்பட்டு பொதுப் போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவர போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

இன்று போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

எதிர்வரும் 06ஆம் திகதி அன்டிஜன் பரிசோதனை

2024 ஆம் ஆண்டிற்கான புனித மற்றும் ஹஜ் ஒப்பந்தம் கையெழுத்தானது!

இலங்கை பொலிஸார் முன்னணியில்-ருவன் குணசேகர