உள்நாடு

திங்கள் முதல் அதிவேக நெடுஞ்சாலைகள் வழமைக்கு

(UTV | கொழும்பு) -எதிர்வரும் 11 திகதி முதல் கட்டுநாயக்க உள்ளிட்ட அதிவேக நெடுஞ்சாலைகள் அனைத்தும் பொது மக்களின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் என்று வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை முதல் பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் மீண்டும் பணிகளைத் தொடங்க வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

தமிழர்களின் பிரதேசங்களை அபகரிக்கும் முயற்ச்சி வேதனைக்குரியது!

MCC உடன்படிக்கையை இரத்து செய்ய தீர்மானம்