உலகம்

தாய்லாந்து துப்பாக்கி சூட்டு சம்பவம் – இராணுவ சிப்பாய் சுட்டுக் கொலை

(UTV|கொழும்பு) – தாய்லாந்து நகரமான நக்கோன் ராட்சாசிமாவில் துப்பாக்கிச் சூட்டில் 21 பேரைக் கொன்ற இராணுவ சிப்பாய் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மர்ம நபர் துப்பாக்கி சூடு – 05 பேர் பலி

லண்டனில் இலங்கையர் ஒருவர் பலி

கொவிட் 19: பீஜிங் நகரத்துக்கு திரும்புபவர்களை தனிமைப்படுத்த தீர்மானம்