சூடான செய்திகள் 1

தாதியர்கள் நாளை காலை 8 மணிவரை தொடர் பணிப்புறக்கணிப்பில்

(UTV|COLOMBO) தாதியர்கள் மற்றும் துணை மருத்துவர் சேவையாளர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் இன்று காலை 7 மணி முதல் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளது.
10 கோரிக்கைகளை முன்வைத்து குறித்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
குறித்த இந்த பணிப்புறக்கணிப்பு நாளை காலை 8 மணிவரை முன்னெடுக்கப்படும் என அந்த ஒன்றியத்தின் இணைப்பாளர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

Related posts

50 இலட்சம் ரூபா பெறுமதியுடைய கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைது

புத்தளம் மாவட்டத்தில் ஆகக்கூடிய மரமுந்திரிகை அறுவடை…

தேங்கிக் கிடக்கும் குப்பைகளை நாளைய(12) தினத்திற்குள் முழுமையாக அகற்ற நடவவடிக்கை