வகைப்படுத்தப்படாத

தமிழக கடற்றொழிலாளர் ஒருவரின் மரணத்திற்கு கடற்படை பொறுப்பல்ல

(UDHAYAM, COLOMBO) – தமிழக கடற்றொழிலாளர் ஒருவரின் மரணத்திற்கு தாம் பொறுப்பல்ல என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்படையின் பேச்சாளர் லெப்டினன்ட் சமிந்த வலாக்குலுகே இதனை தெரிவித்துள்ளார்.

கடற்படையினர் எந்தவொரு தருணத்திலும் கடற்படை தளபதியின் அனுமதியின்றி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ள மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இரணைத்தீவு மக்கள் வறுமையில் போராட அவர்களின் வளங்களோ திருடப்படுகிறது – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார

தலைநகர் வாஷிங்டனில் அஞ்சலி செலுத்த ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் புஷ் உடலை எடுத்து வர முடிவு:

400 ஆண்டுகள் பழமையான போன்சாய் மரம் திருட்டு