சூடான செய்திகள் 1

தபால் மூல வாக்களிப்பு திகதி அறிவிப்பு

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்கு பதிவுகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் தேர்தல் அலுவலக உத்தியோகத்தர்கள் நவம்பர் மாதம் 01 ஆம் திகதி பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

புதன்கிழமை விஷேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி!!

நீர்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

பாராளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று