உள்நாடு

தபால் – உப தபால் நிலையங்களுக்கு பூட்டு

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றாளர்கள் பதிவானதையடுத்து 4 தபால் நிலையங்கள் மற்றும் 28 உப தபால் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இதனால் அஞ்சல்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம் என அஞ்சல் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

 

Related posts

ஜனாதிபதி நாடு திரும்பினார்

பயணக்கட்டுப்பாடு தொடர்ந்தும் நீடிப்பு

விடத்தல்தீவு அலிகார் வரலாற்று கருவூலங்கள் எனும் நூல் புத்தளத்தில் வெளியீடு

editor