கிசு கிசு

தனுஷ்க விடயத்தில் என்னை இணைப்பது தேசத்தின் நற்பெயருக்கு இழுக்கு

(UTV | கொழும்பு) – கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க சம்பந்தப்பட்ட சம்பவத்தில் தன்னையும் இணைத்துக்கொண்டு கிரிக்கெட் விளையாட்டை அரசியலாக்குவதன் மூலம் தேசத்தின் நற்பெயருக்கு மேலும் சேதம் ஏற்படும் என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் தளத்தில் கருத்துத் தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, விளையாட்டு அமைச்சின் பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர் எந்தவொரு விளையாட்டு நிர்வாகத்திலும் ஈடுபடவில்லை என குறிப்பிடுகின்றார்.

Related posts

நீண்ட இடைவேளைக்கு பிறகு கீர்த்தி சுரேஷ்

தாமரை கோபுரத்தில் சாத்தானை ஊக்குவிக்கும் நரக நெருப்பு இசை விழாவுக்கு எதிர்ப்பு

இணையத்தில் வைரலாகும் உலகின் மிக நீளமான மூக்குடைய நபர்.. யாரு ?.. வெளியான சுவாரஸ்ய தகவல்..!