உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 262 பேர் கைது

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 262 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன், இதன்போது 15 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Related posts

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு உலக வங்கி உதவத் தயார்

பிரதமரால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு

மாகாணங்களுக்கு இடையேயான பயணத்தடை விரைவில் நீக்கம்