உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 95 பேர் கைது

(UTV | கொழும்பு) –  ட்ரோன் கெமராக்களினூடாக முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 95 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளளார்.

இதன்படி, கொட்டாஞ்சேனை, வாழைத்தோட்டம், வத்தளை, ஜா-எல ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பில் ஷெஹான் சேமசிங்க அதிரடி அறிவிப்பு!

அர்ச்சுனா எம்.பியுடன் நடந்த கைகலப்பு – வெளியான புதிய திருப்பம்

editor

சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க கோரிக்கை