உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 277 பேர் கைது

(UTV | கொழும்பு) – நாட்டில் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 277 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப்பகுதியில் 54,889 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

   

Related posts

பெண் நாய்களை பிடித்து தருபவர்களுக்கு ரூ.600 சன்மானம் – நல்லூர் பிரதேச சபை அறிவிப்பு!

editor

ஊரடங்கு சட்டம் குறித்த அறிவித்தல்

16 வயது சிறுமியை பலவந்தமாக அழைத்துச் செல்ல முட்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு