உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 82 பேர் கைது

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான தனிமைப்படுத்தல் விதி முறைகள் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டுவருகிறது.

இதற்கமைவாக பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையின் கீழ், இதுவரையில் 82,490 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

17 ஆம் திகதி காலை 6 மணி தொடக்கம் 18 ஆம் திகதி காலை 6 மணி வரையிலான 24 மணித்தியாலங்களில் இந்த சட்டத்தை மீறிய 82 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் – அநுர

editor

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த முடியவில்லை – டக்ளஸ் தேவானந்தா .

சம்பிக்கவின் வாகன விபத்து மனு விசாரணை ஒத்திவைப்பு