உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 207 பேர் கைது

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 207 பேர் கைது செய்யப்பட்டுள்ளரென பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிக் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 50,391 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

என் பெயரைப் பயன்படுத்தி என்னைப் போல் ஆள்மாறாட்டம் செய்து பணம் சேகரிக்கும் மோசடி – அமைச்சர் ஹந்துன்நெத்தி

editor

பொதுமக்களுக்கு எச்சரிக்கை

நாளை வரையில் நடாளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைப்பு