உள்நாடு

தனிமைப்படுத்தல் நிறைவு செய்த 164 பேர் வீடுகளுக்கு

(UTV | வவுனியா) – வன்னி விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 164 பேர் அங்கிருந்து வௌியேறியுள்ளனர்.

முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த 77 பேரும் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இன்று(05) காலை அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

Related posts

“உயிர்த்தஞாயிறு தாக்குதலை சிங்கள அரசியல்வாதிகளே திட்டமிட்டனர்”சந்திரிகா

சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நாளை முதல் பூட்டு

 களுத்துறை மாணவி விற்கப்பட்டாரா? இல்லையா?