உள்நாடு

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 24 பேர் வெளியேறினர்

(UTV|கொழும்பு)- பூஸா கடற்படை தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து தனிமைப்படுத்தலை நிறைவு செய்து மேலும் 24 பேர் நேற்று வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில், பூஸா தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 357 பேர் இதுவரை வெளியேறியுள்ளதாகவும் மேலும் 96 பேர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

Related posts

அரசினை சாராத சுயாதீன உறுப்பினர்களின் புதிய தீர்மானம்

நேற்று 473 கொவிட் தொற்றாளர்கள் – அதிகளவானோர் பொரள்ளையில்

காஸா போரால்: ஏசுநாதர் அவதரித்த பெத்லகேம் (Bethlehem) நகரில் கிற்மஸ் கொண்டாட்டங்கள் இல்லை