உள்நாடு

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 182 பேர் வீடுகளுக்கு

(UTV | மன்னார்) – வன்னியில் அமைக்கப்பட்டிரந்த தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்த 182 பேர் இன்று(02) தமது தனிமைப்படுத்தல் நடவடிக்கையை நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

GSP+ வரிச் சலுகையைப் பாதுகாக்க முழு ஒத்துழைப்பு – சஜித் பிரேமதாச

editor

பல்கலைக்கழக நுழைவுப் பதிவு இன்றுடன் நிறைவு

மேலும் 1,024 பேர் கைது!