உள்நாடு

“தனது அமைச்சுப் பதவியினை தொடர முடியாது” – வாசுதேவ

(UTV | கொழும்பு) – விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகிய இருவரையும் நீக்கியதை அடுத்து அமைச்சரவையில் அமைச்சராக கடமையாற்ற முடியாது என நீர்ப்பாசனத்துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, அண்மைய அபிவிருத்திகளை அடுத்து, தனது அமைச்சுப் பதவியில் தொடர முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts

கொழும்பிலும் நிலநடுக்கம் ஏற்படுமா?

மோடியின் வெற்றி: இலங்கை அரசியல் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த மோடி

FACEBOOK உள்ளிட்ட சமூக ஊடகங்கள் முடங்கியது!