உள்நாடு

தடுப்பு முகாம்களில் இருந்து 311 பேர் வீட்டுக்கு

(UTVNEWS | COLOMBO) -வெளிநாட்டில் இருந்து வருகை தந்து கொரோனா தடுப்பு முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த 311 பேர் இன்று அங்கிருந்து வெளியேறி தங்களது வீடுகளுக்கு சென்று உள்ளனர்.

Related posts

புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கு மற்றுமொரு குறை

கொலைகாரனை கைது செய்வது போன்றே ரிஷாதின் கைது இடம்பெற்றது [VIDEO]