உள்நாடு

தங்காலையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

(UTV | கொழும்பு) –

தங்காலை, பெலியத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் தங்காலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்று இரவு முதல் ஊரடங்கு அமுலுக்கு

சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார்

editor

 தேர்தலை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல்